300
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். குரோம்பேட்டை, ர...

77545
பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடை பெற்றது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-...

2017
அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகேந்திரகார் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை நேற்றிரவு 20 பேர் கால்வாயில் கரைக்க சென்றனர். அப்போது...

3917
செங்கல்பட்டில் விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாரதபுரத்தில் இருக்கும் விநாயகர்சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்...

2204
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் அரசின் உத்தரவை மீறி ...

3083
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடையை மீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர். காமக்காபட்டி, சிலவார்பட்டி, வடபுதுப்பட்டி மற்றும் பெரியகுளம் நகர்பகுதிகளி...

4323
வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளைத் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமா...



BIG STORY